சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது கொறடா உத்தரவை மீறி வாக்களிக்க, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் திருவல்லிக்கேணி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Read More »