உலகளாவிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் புத்த மதத்தின் பங்கு குறித்த மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்கிறார்…

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும், சர்வதேச பௌத்த கூட்டமைப்பும் இணைந்து மும்பை வோர்லியில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் 2024 செப்டம்பர் 14 அன்று  “எதிர்கால உலகளாவிய தலைமைக்கு வழிகாட்ட புத்தரின் மத்யம மார்க்கம்” என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தேசிய வேறுபாடுகளைக் கடந்து தம்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உலகளாவிய மதிப்புகளைப் பரப்புவதற்கும் உள்வாங்குவதற்கும் இந்த நிகழ்வு திட்டமிட்ட வழிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கான நிலையான மாதிரியை வழங்குவதற்காக தனிநபருக்குள்ளும் உலகளாவிய ரீதியிலும் தற்போதைய சவால்களை எதிர்கொண்டு ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். நவீன புத்த மதத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் மரபை இந்த மாநாடு கௌரவிக்கும்.

இந்த மாநாடு “நவீன காலங்களில் புத்த தம்மத்தின் பங்கு”, “கவனத்துடன் கூடிய நுட்பங்களின் முக்கியத்துவம்”, “புத்த தம்மத்தை செயல்படுத்துதல்” ஆகிய மூன்று அமர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். புத்தரின் போதனைகள், தம்மத்தின் கொள்கைகளில் உலகளாவிய சகோதரத்துவம், நிலைத்தன்மை, ஒட்டுமொத்த தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றின் குறிக்கோளுக்கான நடைமுறை தீர்வுகள் குறித்து இந்த மாநாடு விவாதிக்கும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

உலகளாவிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் புத்த மதத்தின் பங்கு குறித்த மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது: மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்கிறார்…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய