உலக சாதனை படைத்த மாணவனுக்கு கிள்ளியூர் எம்எல்ஏ,பள்ளி தாளாளர் பாராட்டு

நாகர்கோயில், 11 செப்.2023:
கன்னியாகுமரி மாவட் டம் நித்திரவிளை பகுதி யில் உள்ள ஏலாக்கரை பகுதியில் வசித்து வருகின்ற மாணவன் கலைஇளமணி ஜோ.ஸ்.தீரஜ். இவர் விழிப்புணர்வு பாடகராகவும், உலகசாதனையாளராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் திருக்குறளை தனது சொந்த இசையுடன் வழங்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது இவரது ஆறாவது உலக சாதனை ஆகும். இவரது இசை வடிவிலான திருக்குறளுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவயது முயற்சியை பாராட்டி கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங் கிரஸ் கட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மாண வனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். இதேபோல் இவருக்கு உலக சாதனை கிடைத்ததை அறிந்த வேங்கோடு பெதனி நவ ஜீவன் சீனியர் செக்ண்டரி பள்ளியின் தாளாளர் அருட்பணி.ஜான் கிறிஸ் டோபர் தனது பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளியில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் இவரை நேரில் வாழ்த்தினர். பள்ளி நிர்வாகம் பள்ளியின் உணவு இடைவேளையின் போது பெதனி எப் எம் (திவி) நிகழ்ச்சியில் இவரை திருக்குறளை பாடச்சொல்லி மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

உலக சாதனை படைத்த மாணவனுக்கு கிள்ளியூர் எம்எல்ஏ,பள்ளி தாளாளர் பாராட்டு

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய