சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “நாட்டின் மகத்தான மகனான சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டை பாதுகாக்க அவர் செய்த தியாகம், நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு