கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த புதியவன் (32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு