திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ஆர்.சாந்தி மலர், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஆர்.சுகந்தி ராஜகுமாரி உள்பட பலர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு