17. அழுக்காறாமை
===================
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (167)
விளக்கம்:
பொறாமையுடையவனை விட்டு செல்வமும் செல்வத்தை்ததரும் திருமகளும்
நீங்குவதுடன் திருமகளுக்கு அக்காள் என்று கூறப்படும் வறுமைக்குக்
காரணமாக மூத்த தேவியாகிய மூதேவியை அவனுக்கு அறிமுகப்படுத்தி
விடுவாள். அதாவது வறுமையை அடைவான்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு