17. அழுக்காறாமை
===================
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
விளக்கம்:
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி. இம்மையில் பெற
வேண்டிய செல்வத்தைக் கெடுத்து மறுமையில் நரகத்தில் புகுத்தி விடுவான்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு