அரைமணி நேரத்தில் வரலாற்று கதைகளை கூறி இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4ம் வகுப்பு மாணவன்

சென்னை, :
சென்னை நீலாங்கரை வைத்திலிங்கம் சாலையை சேர்ந்த செல்வம் – சந்திய பிரியா தம்பதியரின் மகன் ஓம் லிஷான் (வயது9). ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயதிலேயே இந்த மாணவரிடம் அபரிமிதமான திறமை உள்ளது. இந்த மாணவரின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில் பள்ளி ஆசிரியர் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் உலக சாதனை என்கிற அமைப்பிடம் மாணவனின் திறமைகள் வீடியோ காண்பரன்ஸ் மூலமாக வெளிக் கொண்டுவரப்பட்டது.
அதாவது, மகாபாரத கதை, ராமாயணம், வாசுகிபாம்பு, காவிரி ஆறு உருவானகதை, மகாகாளி கதை, கிருஷ்ணர் பிறந்த கதை, திருப்பதி ஏழுமலையான் கதை, அம்ரித் மந்தன் கதை, ஹனுமான் பிறந்த கதை, ஜெகந்நாத்பூரி கோவில் மற்றும் கிருஷ்ணர் வரலாறு, இலங்கை, சஞ்சீவினி மலை, தாஜ்மஹால் வரலாறு, டைனசரஸ், ஓசோன் படலம் உள்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றி தெள்ளத்தெளிவாக அரை மணி நேரத்தில் கூறி மாணவர் இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதற்கான சான்றிதழ், பதக்கம் ஆகியவை மாணவருக்கு வழங்கப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

அரைமணி நேரத்தில் வரலாற்று கதைகளை கூறி இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4ம் வகுப்பு மாணவன்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய