இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

ஆதம்பாக்கம்:
சென்னை ஆதம்பாக்கம் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்த ராகுல் மேஸ்திரியின் மூத்த மகன் ரா.செல்வராஜ். இவர் வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி இரா.ரேவதி, இரண்டாவது மனைவி நீலாவதி ஆவர். இரு மனைவிகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இரு பிரிவினரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே யார் வீட்டிற்கு பிரேதத்தை அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆணையர், ஆலோசித்தபோது, உதவி ஆய்வாளர் சுமார் முப்பது ஆண்டுகள் இவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடி உள்ளனர்.
மேலும் மடிப்பாக்கம் காவல் துணை ஆனையாளர் ரூபன் , இரு தரப்பினரையும் அழைத்து பேசாமல், இரண்டாவது மனைவி வீட்டாரிடம் மட்டுமே பேசி ஒருதலை பட்சமான முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் மனைவி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறை நேரிடையாக தலையிட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர் .

இதன்பிறகு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் அவர்களிடமே முதல் தகவல் அறிக்கையின்படி உடல் ஒப்படைக்கப்பட்டு இதன் பிறகு இரண்டாவது மனைவி நீலாவதியின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது மனைவி வீட்டில் இருந்து நல்லடக்கம் செய்ய இரு பிரிவினரும் ஓப்புகொண்டனர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய