கருப்பின இளைஞர் மீது நாயை ஏவி கடிக்க வைத்த போலிசார் – அமெரிக்காவில் நடந்த கொடுமை…

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போக்குவரத்து சோதனையின் போது, கருப்பின இளைஞரை காவல்துறையினர் நாயை கொண்டு கடிக்க வைத்து கைது செய்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 23 வயதான ஜடாரியஸ் ரோஸ் என்ற கருப்பின இளைஞர் ஓட்டி வந்த கனரக வாகனத்தை ஓஹியோ மாகாண போலீசார் நிறுத்தக் கோரிய போது, அவர் நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது /வாகனத்தை துரத்திச் சென்ற ஓஹியோ காவலர்கள் அதனை கொலம்பஸுக்கு அருகே உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர். வாகனத்தில் இருந்து ஜடாரியஸை கீழே தள்ளிய காவலர்கள், அவருக்கு கை விலங்கிட முற்பட்டனர். அப்போது சக காவலர்கள் ஒருவர் மோப்ப நாயை கட்டவிழ்த்து விட்டு, கருப்பின இளைஞர் ஜடாரியஸ் ரோஸை தாக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இளைஞர் மீது பாய்ந்த அந்த நாய் அவரை கடித்து குதறியது. நாயை பிடியுங்கள் என்று இளைஞர் கதறுவதும் காவலர் நாயை பிடிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் காணொளியில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 4ம் தேதி நடைபெற்ற இந்த மனிதாபிமான மற்ற காணொளி வெளியாகி அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த செயலுக்கு காரணமாக ஓஹியோ காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

கருப்பின இளைஞர் மீது நாயை ஏவி கடிக்க வைத்த போலிசார் – அமெரிக்காவில் நடந்த கொடுமை…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய