கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் இருதயம் வல்லரசு விடுத்துள்ள அறிவிப்பில், தமிழக அரசு சார்பில் கிறித்தவர்களுக்கு 2007 – ஆண்டு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது.
தமிழக ஆயர் பேரவை அதை ஆய்வு செய்யாமலும், மக்களிடம் கேட்டரியாமலும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டது. இதனால் 2008 – முதல் இந் நாள் வரை (2023ம் ஆண்டு) கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழக ஆயர் பேரவையோ, குருக்களோ 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்கவில்லை. எனவே பல்வேறு இயக்கங்களின் தலைவர்களே, தங்கள் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை பேசி புரிய வைய்யுங்கள்.
அனைவருக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டை 5 சதவீதமான உயர்த்தி வழங்க வேண்டும். அதை தமிழக ஆயர் பேரவை வழியாக தமிழக அரசுக்கு தெரிவித்து இட ஒதுக்கீட்டை பெற வேண்டும். இது பற்றிய கருக்தை விளக்கமாக தமிழக அரசுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து கிறிஸ்த்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய