சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் 3நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு 10,000 முதல் 25,000/- வரை பைசல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை உயிரிக்கு போராடும் வேலையிலும் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையையும், காசுக்கு விளைபோன ஊடக நபர்களையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்…
தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK
தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK
