தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

விசாகப்பட்டிணம்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமடபாகுலா பகுதியைச் சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரும் இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகன் ராமு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களாக சங்கரம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டார். ராமுலு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இருந்தும் சங்கரம்மா உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தாயை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட மகன் ராமுலு, தாயைக் கொள்வதற்காக மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரம்மாவை கழுத்தை நெரித்து இரண்டு பேரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் சங்கரம்மாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அவர்களது வீட்டின் முன்பாக இருந்த தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளனர். சங்கரம்மா வீட்டில் இல்லாதது அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் எங்கே என ராமுலுவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் ராமுலு மற்றும் அவரது மனைவி சிவமணி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், நடக்க முடியாமல் எனது தாய் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். என்னால் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் இருவரும் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடை நடத்தும் மகன்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய