தெற்கு ரயில்வே கடந்த 2023-24  நிதியாண்டில் ரூ. 12000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். 

இதில் பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடியும், இதர வருவாய் மூலம் ரூ. ஆயிரத்து 194 கோடியும் வசூலாகியுள்ளது. இது தவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ரூ.34 கோடியும் வசூலாகியுள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் ரூ.20 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

2023-24-ம் நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூர், சென்னை-மைசூர் இடையே 8 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதேபோல, ரயில்வே நிர்வாகம் சார்பில் அனைத்து வழித்தடமும் மின்மயமாக்கும் பணியும், தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையில் 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி கிடைத்தது. மேலும், ஆயிரத்து 272 கி.மீ. தொலைவிலான பல்வேறு வழித்தடத்தில் ரயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 170 ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய