தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…? நள்ளிரவிலும் தொடர் போராட்டம் : திமுக அரசை அதிரவைத்த செவிலியர்கள்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்போதைய அதிமுக அரசு மே மாதம் முதல் 3 கட்டங்களாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு நியமித்தது.

செவிலியர்கள் பணிநியமனம் : 2019-ல் MRB என்னும் தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுமார் 6,200 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமிக்கப்பட்டனர்.

முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இவர்களுக்கு மாதச் சம்பளம் 14 ஆயிரம் ரூபாயுடன் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது சில ஆஸ்பத்திரிகளில் பணி புரியும் கொரோனா கால MRB செவிலியர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் :

அதுமட்டுமின்றி கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கொதிப்படைந்தனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வந்த 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 28-ந் தேதி உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…? நள்ளிரவிலும் தொடர் போராட்டம் : திமுக அரசை அதிரவைத்த செவிலியர்கள்!!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய