நிலவளத்துறை சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது !

2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை நிலுவை விஷயங்களுக்கு தீர்வு காண்பது மற்றும் தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தை நிலவளத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இந்தத்துறையின் மூன்று அலுவலகங்களிலும் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. 2926 பொது மக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. 77 மேல்முறையீட்டுக் குறைகளும் தீர்க்கப்பட்டன. 1497 நேரடி கோப்புகளும், 3092 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ மாநிலங்களின் குறிப்புகள் அனைத்தும் பைசல் செய்யப்பட்டன.

நிலவளத்துறையின் சிறப்பு இயக்கம் 2.0-வில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடைமுறைகள்:

எனது தாவரம், எனது வாழ்க்கை என்ற இயக்கத்தின் கீழ் பணியிடங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் செடி வளர்ப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டனர். எனது வாழ்க்கைக்கு எரிசக்தியை சேமித்தல் என்ற இயக்கத்தின் கீழ் உணவு இடைவேளையின் போது அலுவலக அறை மற்றும் பணியிடங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. நிலவளத்துறையின் இணைப்பு அலுவலகத்தில் உள்ள ஆரோக்கிய மையத்தில் ஊழியர்கள் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டு யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க தூர்தர்ஷன் செய்திப்பிரிவு படம்பிடித்து ஒளிபரப்பியது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

நிலவளத்துறை சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது !

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய