புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அதி வேகமாக வந்து மோதியதால் காரும் பஸ்சும் உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு