தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஷேசாத்ரி கார்டன் வார்டு எண் 57 பெருங்களத்தூர் புத்தவிகாரின் பௌத்த ஆச்சாரியார் ராகுல் ஆனந்தன், பி.எஸ்.அன்புதாசன் ஆகியோரை மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார், புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கியபோது எடுத்தபடம்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு