மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

கிணத்துக்கடவில் நேற்று காலை 11 மணி அளவில்தமிழ் புலிகள் கட்சி மகளிர் அணி சார்பில் மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம் ‌‍‌ சித்ரா ராஜன் தலைமையில் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்
தோழியர் மா தனலட்சுமி முருகேஸ்வரி கண்ணாத்தாள் மகேந்திரன் ஆனந்தராஜ் மக்கள் களம் பத்திரிக்கையாளர் தோழர் மணிகண்டன் மாவட்ட பொறுப்பாளர் வானுகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் அண்ணா திமுக ஆட்சி காலங்கள் பொதுமக்களுக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் மதுக்கடை இருப்பதால் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இருப்பதாக போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்ட மதுக்கடை எண் 18 80 அகற்றப்பட்ட கடையை திரும்பவும் அதே இடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக கடையைத் திறந்ததை கண்டித்து பொதுமக்களும் வணிக வளாக நிர்வாகங்களும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேருந்து நிலைய நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் நல்ல குடிநீர் அருகில் உள்ள காரணத்தால் அகற்றச் சொல்லி பலமுறை கோரிக்கை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கடையை அகற்ற சொல்லியும் மேலும் 18 80 மதுக்கடை பாரில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக சட்ட விதி மாறாக மது விற்பதையும் கண்டித்தும் அதேபோல் கிணத்துக்கடவு கிழக்குப் பக்கம் உள்ள ஆர் எஸ் ரோட்டில் உள்ள மதுக்கடை எண் 18 79 மதுபாரிலும் மற்றும் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சுடுகாட்டு மதுக்கடை எண் 187 7 கடைபாரிலும் கோவில் பாளையம் பக்கம் உள்ள 22 83 கடைபாரிலும் முழு படி கேட்டுக்கு மேற்கு பக்கத்தில் உள்ள மதுக்கடை எண் 16 84 மதுக்கடை பாரு எனும் சட்ட விதிகளுக்கு மாறாக கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பதை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய