மருத்துவ ஜவுளித் துறையில் இந்தியா முன்னணி – தர்ஷனா விக்ரம்ஜர்தோஷ்

மத்திய ஜவுளி அமைச்சகம், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்துடன் இணைந்து, ‘மெடிடெக்ஸ் 2023: தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், மருத்துவ ஜவுளியில் நோக்கம் மற்றும் வாய்ப்புகள் குறித்த சர்வதேச மாநாட்டை, மும்பையில், செப். 13-ல் நடத்தியது.

மருத்துவ ஜவுளிகளின் சமீபத்திய நன்மைகள் மற்றும் வாய்ப்புகள் உட்பட பல தொழில்நுட்ப அமர்வுகள் மாநாட்டில் இருந்தன; இறக்குமதி மாற்று: உள்நாட்டு மருத்துவ ஜவுளி தயாரிப்புகளின் நோக்கம் மற்றும் தேவை; மருத்துவ ஜவுளிகளில் தொழில்முனைவோர் பாதைகள் – கருத்து முதல் சந்தை வரை; மருத்துவ ஜவுளிகளின் எதிர்கால திசை; மற்றும் தரநிலைகள், சான்றிதழ் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள். மருத்துவ ஜவுளியில் 15 ஆண்டு ஆராய்ச்சி: ஒரு கிரிஸ்டல் ஜூபிலி வெளியீடு (2008 – 2023) என்ற புத்தகமும் மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சகங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயனர் துறைகள் (சுகாதாரம் மற்றும் மருத்துவம்), நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள், அறிவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ ஜவுளி தொடர்பான தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் மாண்புமிகு மத்திய ஜவுளி மற்றும் இரயில்வே இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், புதிய பொருட்களின் வணிகமயமாக்கலை அதிகரித்தல் மற்றும் மருத்துவ ஜவுளித் துறையில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்த ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைகளிடையே உயர் மட்ட ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் ஜவுளி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி சுற்றுச்சூழலை முழுமையாக வலுப்படுத்துவதற்காக ஜவுளிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், பிரதமரின் மித்ரா பூங்காக்கள் திட்டம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளின் வடிவத்தில் அரசு தொடர்ந்து கொள்கை ஆதரவை வழங்கி வருகிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

உலகளாவிய சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ ஜவுளிகளில் தயாரிப்பு கவனத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவது, சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை தையல்கள் போன்ற அதிக இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ ஜவுளி பொருட்களை உள்நாட்டுமயமாக்குவது போன்றவற்றில் பரந்த கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

மருத்துவ ஜவுளித் துறையில் இந்தியா முன்னணி – தர்ஷனா விக்ரம்ஜர்தோஷ்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய