“தீபாவளி கொண்டாட்டம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, இயக்குனரும், நடிகையுமான மோகன ப்ரியா, ஸ்வேதா, சித்ரா, பத்ரகாளி ஆகியோர் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக அரசியல் பிரமுகரும், நடிகருமான வி.பி.ஆர்.செல்வகுமார், நடிகர் சின்ன சாமி, இயக்குனர் புயல் பாஸ்கர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். விழாவில் நடிகர் அழகப்பன், செந்தில் ராஜன், திருச்சி சாய் பிரகாஷ், முருகன், எழுத்தாளர் விவேக், நடிகை சுகந்தி, அங்கிதா, ப்ரியா, லெட்சுமி, ஜி.வனிதா, ஜி.வி.சன்மதி, தியானா, ஆத்தா பஞ்சவர்ணம், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு