விமர்சனம்: வெள்ளிமலை

பாரம்பரியமாக சித்த வைத்தியத்தின் மூலம் நோய்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தும் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் சூப்பர் குட் சுப்பிரமணியம். மலை மேல் இருக்கும் ஊர் மக்களுடன் இவரது குடும்பமும் வாழ்ந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஒரு மருந்தை இவர் கொடுக்க அதனால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் குடும்பத்திடம் இருந்து கிராம மக்கள் விலகி இருக்கின்றனர்.

இந்நிலையில், ஊரில் உள்ள ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, இதற்கு சித்த வைத்திய மருந்து கொடுக்க சுப்பிரமணியம் முயல்கிறார். ஆனால் முன்பு நடந்த விஷயத்தால் இவரிடம் சித்த வைத்திய மருந்தை வாங்காமல், மலை மேல் இருந்து கீழே உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் மலை மேல் இருந்து கீழே வருவதற்குள் அந்த குழந்தை இறந்து விடுகிறது. தான் சொல்லும் விஷயத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதாசினப்படுத்தியதால் மன வேதனையில் இருக்கிறார் சுப்பிரமணியம்.

இதனிடையே அந்த ஊர் மக்களுக்கு திடீரென ஒரு நோய் தாக்க அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். இறுதியில் அந்த நோய்க்கு சுப்ரமணியம் மருந்து கொடுத்து கிராம மக்களை காப்பாற்றினாரா? அந்த மக்கள் சுப்பிரமணியத்தின் பேச்சை கேட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.


சித்த வைத்தியத்தின் முக்கியதுவம் குறித்து பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார் இயக்குனர் ஓம் விஜய். எதார்த்தமான திரைக்கதையை அமைத்திருந்தாலும் படத்தை ரசிக்கும் படி உள்ளது. சில இடங்களில் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மணிபெருமாள். இசையின் மூலம் படத்தை கூடுதலாக கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். பின்னணி இசையின் மூலம் காட்சிகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

விமர்சனம்: வெள்ளிமலை

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய