ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆலயத்தை அடைகாக்கும் அடை கோழியாக ஆயர் பேராயர்கள் ஆலயத்தை விட்டு வெளியே வராமல் இருந்த காலத்தில் ஆயர்களை அரசியலில் ஈடுபட வைத்தவர் அய்யா எஸ்ரா சற்குணம் அவர்கள் கிறித்தவ மக்களின் தைரியமிக்க தலைவராக ஆன்மீக தளத்தில் சிறந்த பேராயராக சாதித்து காட்டி மூன்று முறை மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சரோடும் மற்ற எல்லா தலைவர்களோடும் குறிப்பாக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் கிறித்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் நுழைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் இவரின் துணிச்சலான செயலை முன்னெடுத்து செல்பவர் தமிழக அரசிடம் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இவரை போன்ற ஆளுமை தேவை.

கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நான் கலந்து கொள்வேன் தம்பி வல்லரசு என்று பாசமுடன் அழைப்பார் பொன்பரப்பியில் தலித்துகளின் குடிசை தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து தனது முதல் கண்டனத்தை பதிவு செய்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கப் பட்டவர்களை ஆயர்கள் பேராயர்கள் என்ற பதவியை வாரி வழங்கி சாமானியர்களை ஆயர்களாக பேராயராக உருவாக்கி தமிழக கிறித்தவர்கள் மத்தியில் தன் மதிப்பை பெற்றவர் கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நானும் தோழர் புனிதரசும் கலந்து கொள்வோம்

கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று சமூகநீதி களத்தில் கிறித்தவர்களுக்கு குரல் கொடுத்தவர் பேராயர் Dr.எஸ்ரா சற்குணம் அவர்கள் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுகிறோம் !!!

இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய