தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

சென்னை:
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்கள் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை (நாளை ) முதல் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில், விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் குளிர்சாதன பேருந்து 2000 ரூபாயாகவும், சாதாரண பேருந்து ரூ.1400ம் வசூலிக்கப்படுகிறது. சென்னை & நெல்லை குளிர்சாதன பேருந்து ரூ.2,450, சாதாரண பேருந்து ரூ.1,400ம், நெல்லை -& தேனி குளிர்சாதன பேருந்து ரூ.1,650, சாதாரண பேருந்து ரூ.950. சென்னை & மதுரை குளிர்சாதன பேருந்து கட்டணம் ரூ.1,900, சாதாரண கட்டணம் ரூ.900, சென்னை & சேலம் குளிர்சாதன பேருந்து ரூ.1,400ம், சாதாரண பேருந்து ரூ.900மும் வசூலிக்கப்படுகிறது.
விமான கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து புதுடெல்லி செல்வதற்கு ஏற்கனவே விமானத்தில் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை உள்ளது. ஆனால் தற்போது 15 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுபோல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் அதிகரித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய