ஹால்மார்க் முத்திரை கட்டாய – மத்திய அரசு அறிவிப்பு

தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை (மூன்றாவது திருத்தம்) உத்தரவு, 2023 இன் மூலம் கட்டாய ஹால்மார்க் முத்திரையிடுவதன் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது.

கட்டாய ஹால்மார்க் முறையின் மூன்றாவது கட்டம் கட்டாய ஹால்மார்க் முறையின் கீழ் கூடுதலாக 55 புதிய மாவட்டங்களை உள்ளடக்கும். தமிழ்நாட்டில், நாகபட்டினம், திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். இதன் மூலம் கட்டாய ஹால்மார்க் கீழ் வரும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உள்ளது. கட்டாய ஹால்மார்க் முத்திரையின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 55 மாவட்டங்களின் மாநில வாரியான பட்டியல் ஹால்மார்க் பிரிவின் கீழ் www.bis.gov.in இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) வலைத்தளத்தில் கிடைக்கிறது.

இந்த உத்தரவை மத்திய அரசு இன்று அறிவித்தது.

ஜூன் 2021 முதல் நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் முத்திரையை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் தீவிரமாக உள்ளது. கட்டாய ஹால்மார்க் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளின் எண்ணிக்கை 34,647 லிருந்து 1,81,590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்கு எச்.ஐ.டி ஹால்மார்க் முத்திரையிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் பிஐஎஸ் கேர் பயன்பாட்டின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 2.3 லட்சத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 12.4 லட்சமாக அதிகரித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

ஹால்மார்க் முத்திரை கட்டாய – மத்திய அரசு அறிவிப்பு

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய