மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி இன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ். ரூ. 1.5 கொடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள்
தங்குமிடம் கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டார் இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சி.செல்வவிநாயகம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் மருகல்பனா துனைத் தலைவர் ஹேமந்த் ராஜ் பேராசிரியர் மருசுரேந்திரன் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் திருதுனரராஜ். நகர்நல அலுவலர் மரு ஜெகதீசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு