நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டம்…!

அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அஇஅதிமுக தலைமைக் கழகத்தில் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட குழுவினர் மண்டலம் வாரியாக, நேரில் சென்று, அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட, மாவட்ட பகுதிகளில் வசிக்கின்ற விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், கைத்தறி சங்கங்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் உரிமையாளர்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாணவர்கள், பொது நலம் சார்ந்த அமைப்புகள், இளைஞர்கள், இளம் பெண்கள், விளையாட்டு வீரர்கள், ஜல்லிக்கட்டு அமைப்புகள், ஜல்லிக்கட்டு வீரர்கள், சுய உதவி குழுவினர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் எழுத்து மூலமாக வழங்கிய மனுக்களை முழுவதுமாக ஆராய்ந்து, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலன் மேம்படுத்தக்கூடிய திட்டங்களையும், அந்தந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள 133 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன் என அறிவித்து பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிட்டார். உடன் தலைமைக் கழக செயலாளர்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டம்…!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய