நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு என் உரிமை என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு