“டார்கெட் 200″… திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

2026ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்பொழுதே தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். இவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்குச் சென்று மாவட்ட கழகச் செயலாளருடன் கலந்து பேசுகின்றனர். அதன் பின்பு மாவட்ட கழகக் கூட்டணியில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று, அதற்கான பணிகள் குறித்தும் விவரித்தனர். இவர்களுடைய பணி என்னவென்றால் முகவரிகளின் பெயர் பட்டியலை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல், கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் திறன் ஆகியவற்றை கவனித்து தலைமைக்கு தகவல்கள் கொடுக்க வேண்டும்.

இந்த பார்வையாளர்கள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆலோசனை வழங்க அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், துறைமுருகன், டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன், பூச்சி முருகன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றும், 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், அதுதான் நம்மளுடைய இலக்கு அதற்காக தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

“டார்கெட் 200″… திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய