169வது வட்டத்தில் திமுக முன்னாள் நிர்வாகி இ.எல்லப்பன் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கருணை இல்லத்தில் அன்னதானம்

சென்னை:
சென்னையின் பழைய 169வது வட்ட திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இ.எல்லப்பன் 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை (25ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
தி.மு.க. நிர்வாகி இ.எல்லப்பன், தலைவர் கலைஞர் பொதுப்பணி மன்றம் 1970ம் ஆண்டு கக்கன்புரம் பகுதியில் தொடங்கி, மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக இரவு பாடசாலை நடத்தி வெற்றி கண்டவர். திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு 3 முறை சிறை சென்று சைதை பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தலைவர் கலைஞர் தன் உயிர் உள்ளவரை உயிர் மூச்சாக நினைத்தவர். பழைய 139வது வட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சிப்பணியாற்றியவர் தலைவர் கலைஞரால் பாராட பெற்றவர். இ.எல்லப்பன். இவர் கடந்த 25.3.2021ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதியம்உணவும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அவரது மகனும், சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எ.கௌதம் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

169வது வட்டத்தில் திமுக முன்னாள் நிர்வாகி இ.எல்லப்பன் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கருணை இல்லத்தில் அன்னதானம்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய