தனியார் சொகுசுபேருந்தில் தீ விபத்து – ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது….

ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நேற்று நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 25 பயணிகள் உயிர்தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் செல்போன்கள் கருகியது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 25 பேர் பயணித்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பித்ரகுண்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்பகுதியில் திடீரென குபுகுபுவென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளை உஷார்படுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் அலறியடித்துகீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து காட்ஜூமல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். டிரைவரின் சமார்த்தியத்தால் அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர். இருப்பினும் பஸ்சில் இருந்த அவர்களது உடமைகளும் தீயில் கருகியது. அதில் பலரது பைகள் மற்றும் சூட்கேசுகளில் விலைமதிப்புமிக்க நகை, பணம், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தனியார் சொகுசுபேருந்தில் தீ விபத்து – ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது….

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய