TNDTE தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மையங்கள் மாற்றம்!

தமிழகத்தில் பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

தட்டச்சு தேர்வு:

தமிழகத்தில் அரசு அனுமதியுடன் 30,000க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்தது.

இந்த நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தட்டச்சு தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை அதனால் அத்தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களாக Existing Centre தேர்வு செய்தவர்களுக்கு புதிய மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற தேர்வர்களுக்கு இரண்டாவது Option ஆக தேர்வு செய்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றப்பட்ட மையங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

TNDTE தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மையங்கள் மாற்றம்!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய