பெட்ரோ கெமிக்கல் ஆலையில் டிப்ளமோ/ பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு….

கர்நாடகா, மங்களூரிலுள்ள பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் நிர்வாகம் அல்லாத பணிகளுக்கு டிப்ளமோ, பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Non-Management Cadre Staff
i): Chemical : 19 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-4, எஸ்டி-2). தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்/பாலிமர் இன்ஜினியரிங்/ரீபைனரி இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
ii) Electrical: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1).
iii) Mechanical: 19 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-3, எஸ்சி-5, எஸ்டி-2) தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iv) Chemistry: 1 இடம் (பொது). தகுதி: வேதியியல்/அனல்டிக்கல் வேதியியல்/ தொழில் வேதியியல்/ பாலிமர் வேதியியல்/பயன்பாட்டு வேதியியல் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
v) Draftsman: 1 இடம் (பொது). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஆட்டோகாட் சாப்ட்வேர் சான்றிதழும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
vi) Secretary: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: கமர்ஷியல் பிராக்டீசில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 120 மற்றும் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 20.06.2023 தேதியின்படி 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.25,000- 86,400.

எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.118/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.mrpl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.06.2023.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

பெட்ரோ கெமிக்கல் ஆலையில் டிப்ளமோ/ பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு….

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய