வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்; கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்: போலீஸ் குவிப்பு பதற்றம்

சென்னை:
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி (தன்னாட்சி) இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கையில், கல்லூரி கட்டணத்தை குறைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், மாணவர் கல்லூரி வருகை பதிவேட்டில் 75 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 ஆயிரம் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும், விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகை விடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தலைமை நிர்வாகி (எச்.ஓ.டி.), கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக வேளச்சேரி பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்; கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்: போலீஸ் குவிப்பு பதற்றம்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய